பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

15.09.1953: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூ ட்டத்திற்கு விஜயலக்ஷ்மி பண்டிட்  தலைமை வகித்த  தினம் இன்று

ஐக்கிய நாடுகள் சபையின் கூ ட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவராக விஜயலக்ஷ்மி பண்டிட் மாறிய  தினம் இன்று.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவியோகி வேதம்

ஐக்கிய நாடுகள் சபையின் கூ ட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவராக விஜயலக்ஷ்மி பண்டிட் மாறிய  தினம் இன்று.

விஜயலக்ஷ்மி பண்டிட் 18.08.1900 அன்று காஷ்மீரில் மோதிலால் நேருவுக்கு மகளாக பிறந்தவர். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சகோதரியாவார்.

சிறந்த கவிஞரும் அரசியல்வாதியுமான இவர் இருபதாம் நூற்றாண்டில் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பெண்களுள் முக்கியமானவர். தனது கவிதைகள் மூலம் 'கவிக்குயில்' 'இந்தியாவின் நைட்டிகேல்' ஆகிய பட்டங்களுக்கு சொந்தக்காரராக மாறியவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.